மலரும் பூமி: 01-09-2009 முதல் 04-09-2009 வரை:
01-09-2009: வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட மரம் கவாத்து செய்யும் கருவியினை அறிமுகம் செய்து விளக்கினார், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த திரு.மணிகண்டன் (99949 23931).
02-09-2009: ஈரோடு மாவட்டம் கெஞ்சனூர் குமார் (99942 77505) அவர்கள் இயற்கை விவசாயம் குறித்து விளக்கினார்கள்.
03-09-2009: ஈரோடு மாவட்டம், மல்கொத்திபுரம் தொட்டி, நந்தீசு (94874 29659), இயற்கை விவசாயி மனிதக்கழிவுகளை உரமாக மாற்றுவது பற்றியும், மழைநீர் சேகரிப்பு முறைகளையும் விளக்கினார்கள்.
04-09-2009: வாழை நோய்கள் குறித்து திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய முதுநிலை விஞ்ஞானி முனை.தங்கவேலு (94435 89882) அவர்கள் விளக்கமளித்தார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு