இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி
மக்கள் தொலைக்காட்சியின் மலரும் பூமி நிகழ்ச்சியில் 11.08.2011 அன்று, வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம் ஆலமரத்தூர் கிராமத்தைச் சார்ந்த திரு. சந்தானம், 9994005558 அவர்கள், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி மஞ்சள் சாகுபடி செய்து வருவதையும் அதன் பலன்களையும் எடுத்துரைத்தார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு