மக்கள் தொலைக்காட்சியின் மண் பயனுற வேண்டும் என்ற பயணத்தின் ஒரு துளியாய் விவசாய நிகழ்ச்சிகளிலிருந்து பெறப்படும் தகவல்கள் இடபெறும் வலைப்பூ. மண் பயனுற மக்கள் வளர வேண்டும்.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

மலரும் பூமி 16-08-2011

இன்றைய மலரும் பூமியில் கிருட்டிணகிரி மாவட்டம் சின்னபேளகொண்டபள்ளியைச் சேர்ந்த சுப்பிரமணி அவர்கள் கொய்மலர் சாகுபடி குறித்து விளக்கினார். பசுமைக்குடில் அமைத்து அரசு மானியத்துடன் பயிர் செய்யும் போது ஆண்டுக்கு 4 முதல் 5 இலட்சம் வரை இலாபம் கிடைப்பதாகத் தெரிவித்தார்.

சுப்பிரமணி : 98942 21707

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு