மலரும் பூமி 16-08-2011
இன்றைய மலரும் பூமியில் கிருட்டிணகிரி மாவட்டம் சின்னபேளகொண்டபள்ளியைச் சேர்ந்த சுப்பிரமணி அவர்கள் கொய்மலர் சாகுபடி குறித்து விளக்கினார். பசுமைக்குடில் அமைத்து அரசு மானியத்துடன் பயிர் செய்யும் போது ஆண்டுக்கு 4 முதல் 5 இலட்சம் வரை இலாபம் கிடைப்பதாகத் தெரிவித்தார்.
சுப்பிரமணி : 98942 21707
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு