மலரும் பூமி 17.08.2011
இன்றைய மலரும் பூமியில், கிருட்டிணகிரி மாவட்டம் சின்னபேளகொண்டபள்ளியைச் சேர்ந்த திரு.வெங்கடசாமி அவர்கள், பசுமைக்குடிலில் குடைமிளகாய் உற்பத்தி குறித்து விளக்கினார்கள்.
திரு.வெங்கடசாமி, 94863 18384.
தொடர்ந்து, வேலூர் மாவட்டம் பூங்குளம் தொடக்க வேளான்மை கூட்டுறவு வங்கியின் செயலபாடுகள் குறித்து விளக்கினார் அதன் செயலாளர் திரு. முத்தப்பன், 98949 29467.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு